Monday, May 4, 2009

வாயே திறக்காத தங்கபாலு!

கடந்த ஐந்து ஆண்டுகளில், பாராளமன்றத்தில் சும்மா ஒரு பேச்சுக்கு கூட ,வாயே திறக்காத ஒப்பற்ற மக்கள் தலைவர் தங்கபாலு. நம்ம தங்கபாலு பேசும் ஓரிரு வார்த்தைகளில் மிகவும் முக்கியமான வார்த்தை " அன்னை சோனியா ..அன்னை சோனியா..".

இவரைப் பற்றி விரிவாக எழுத ஆசை தான், ஆனால் எதாவது உருப்படியா செஞ்சா தானே எழுத முடியும்....தங்கபாலு சர், தயவு செய்து, அடுத்த முறையாவது, ஏதாச்சும் பேசுங்க பாராளமன்றத்துல...உங்களை, சேலத்து மக்கள் தேர்ந்து எடுத்து, இவ்ளோ செலவு செஞ்சி அனுப்பி வைக்கிறது சும்மா போய் சீட்டை தேய்க்கவா? , மக்களுக்கு ஏதாச்சும் செய்ய try பண்ணுங்க சர்!

கருத்தை படமாக்கிய டிசைனர் ஜனாவிற்கு என் நன்றி.

1 comment:

சோழன் said...

Intha naaiku ellam sombu adikkuratha thavira vera enna theriyum? Enna keeltharamaana kaariyam seithaavathu panam sambaathikkum eena piravigal. Ivanukku ellam oru article pottu un time a waste panni irukke.

Ithai vanmayaaga kandikkuren!!!!!!!!

LinkWithin

Blog Widget by LinkWithin