Monday, May 4, 2009

வருண் காந்தி As வடிவேலு நாய் சேகர்


போலீஸ் : யார்ரா இவன் குழந்தை, வண்டில வந்து ஏர்றது?

வருண் காந்தி : நானும் Leader தான் யா!

போலீஸ் : உன்னை பார்த்தா அப்படி தெரியலையே? நான் எப்படி நம்ப?

வருண் காந்தி : Pillibhitல எப்படி பேசினேன் பார்த்தியா?

போலீஸ் : பேசினா ...நீ பெரிய Leaderஆ?

வருண் காந்தி : News Channel மத்தியில் நான் Leaderஆ form ஆய்ட்டேன் யா..நம்பு யா...

(வருண் காந்தி ஓடி வந்து போலீஸ் ஜீப்ல ஏறுகிறார்..)

வருண் காந்தி : ஏ...நான் ஜெயிலுக்கு போறேன்....ஜெயிலுக்கு போறேன்...ஜெயிலுக்கு போறேன்...எல்லாரும் பாத்துக்கோங்க...நானும் Leader தான்....!

LinkWithin

Blog Widget by LinkWithin